தமிழகத்தில் மேலும் 266 பேருக்கு கரோனா: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,023 -ஆக உயர்வு: …

தமிழகத்தில் மேலும் 266 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,023 ஆக அதிகரித்துள்ளது.

சென்னை நகரில் மட்டும் இன்று 203 பேருக்கு பாதிப்பு. சென்னை கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1460 ஆக அதிகரித்துள்ளது.

புதியதாக 12 மாவட்டங்களில் கரோனா தொற்று இருப்பது க்டறியப்பட்டுள்ளது.
இதுவரை கொரோனா தொற்று பாதித்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1379

கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30க உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது