தமிழகத்தில் இன்று புதியதாக 5,447 கரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் இன்று புதியதாக மேலும் 5,447 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் இதுவரை 6,35,855 பேருக்கு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது தமிழகத்தில் 45,135 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

சென்னையில் இன்று புதியதாக 1096 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று 5,524 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதுவரை 9,984 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இன்று 67 பேர் உயிரிழந்துள்ளனர்.