டி.என்.பி.எஸ்.சி. புதிய உறுப்பினர்கள் நியமனம்..

தமிழ்நாடு அரசு தேர்வாணையத்திற்கு 5 புதிய உறுப்பினர்களை தமிழ்நாடு அரசு நியமனம் செய்துள்ளது.
அதன்படி ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி எம்.பி.சிவனருள்,முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி ஆர். சரவணக்குமார்,சென்னையைச் ரே்ந்த மருத்துவர் ஏ.தவமணி, திருவல்லிக் கேணியைச் சேர்ந்த உஷா, கோவை ஸ்ரீநாராயணகுரு மேலாண்மை கல்வி நிறுவன முதல்வர் முனைவர் ஆர்.பிரேம்குமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர்.