திருச்சியில் பன்றிக் காய்ச்சலுக்கு பெண் உயிரிழப்பு..

திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சல் அறிகுறியால் கடந்த 13 நாட்களாக அறந்தாங்கியைச் சேர்ந்த அமுதா என்ற பெண் சிகிச்சை பெற்றுவந்தார்.

சிகிச்சை பலனளிக்காததால் இன்று உயிரிழந்தார்.