திருச்சியில் பன்றிக் காய்ச்சலுக்கு பெண் உயிரிழப்பு.. December 15, 2018 admin scroller, slider, top news, செய்திகள், தமிழகம் 0 திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சல் அறிகுறியால் கடந்த 13 நாட்களாக அறந்தாங்கியைச் சேர்ந்த அமுதா என்ற பெண் சிகிச்சை பெற்றுவந்தார். சிகிச்சை பலனளிக்காததால் இன்று உயிரிழந்தார். பன்றிக் காய்ச்சலுக்கு பெண் உயிரிழப்பு