வேல் யாத்திரைக்கு அனுமதியில்லை: தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தகவல்..

தமிழக பாஜக நடத்தவிருந்த வேல் யாத்திரைக்கு தடைவிதிக்க வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தத. அப்போது தமிழக அரசு சார்பில் தமிழக வழக்கறிஞர் பாஜகவின் வேல்யாத்திரைக்கு அனுமதிக்க முடியாது என தெரிவித்தார். கரோனா இரண்டாவது அலை எச்சரிக்கையால் அனுமதிக்கமாட்டோம் என்றார்
வருகிற நவ.6-ந்தேதி திருத்தணியில் தொடங்கி டிச.6-ந்தேதி திருச்செந்துாரில் நிறைவுபெறவிருந்தது

. இந்நிலையில் தமிழகத்தில் பாஜகவின் வேல்யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதிதிருப்பது வரவேற்கத் தக்கது.