வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைக்க கோரிய வழக்கு : அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..

ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கக் கோரிய வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.

பாஜகவை சேர்ந்த அஸ்வினி உபத்யாய் முறையீட்டை தலைமை நீதிபதி அமர்வு நிராகரித்துள்ளது.