வாகா எல்லை வந்தடையும் இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன்: சற்று நேரத்தில் ஒப்படைக்கப்படுகிறார்

பாகிஸ்ஒதான் இராணுவீர்களால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய விமாணி அபிநந்தன் சற்று நேரத்தில் வாகா எல்லையை வந்தடைய உள்ளார்.  இந்திய அதிகாரிகளிடம் அவர் ஒப்படைக்கப்பட இருக்கிறார். அவரை வரவேற்பதற்காக பொதுமக்கள், இளைஞர்கள் என ஏராளமானோர் வாகா எல்லையில் கூடியுள்ளனர். அபிநந்தனின் பெற்றோரும் வாகாவில் காத்துள்ளனர்.