எஸ்.வி.சேகரை கைது செய்யாமல் காவல்துறை பாரபட்சம் காட்டுவதாக உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. பத்திரிகையாளர்களை அவதூறாக பேசியதாக எஸ்.வி.சேகர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
Copyright © 2024 | WordPress Theme by MH Themes