சிவகங்கை மாவட்டம் கீழடி அகழ்வாராய்ச்சிப் பகுதிகளை பார்வையிட்டார் மு.க.ஸ்டாலின்

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்ற திமுக கிராமசபைக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். கூட்டம் முடிந்த பின்பு கீழடியில் தொல்லியல் ஆய்வு நடைபெற்ற பகுதிகளை பார்வையிட்டார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின்

“தி.மு.க ஆட்சி அமைந்ததும் கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்”.

”ஐந்தாம் கட்ட ஆய்வுகளை மத்திய அரசு விரிவாக மேற்கொள்ள வேண்டும்”
எனத் தெரிவித்தார்.