டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் தொடங்கியது..

டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் தலைவர் மசூத் உசேன் தலைமையில் தொடங்கியது.

இந்த கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் பிரபாகர், மற்றும் காவிரி தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுப்ரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இந்த கூட்டத்தில் மேகதாது திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்தது பற்றி தமிழகம் குரலெழுப்ப உள்ளது.