பள்ளி கல்வித்துறை சார்பில் கேரளாவுக்கு உதவி : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்….


ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், தமிழக பள்ளி கல்வித்துறையின் மூலம் கேரளாவுக்கு ரூ.2 கோடிக்கு நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டன என்றார்.