மதுரை பெண்கள் கல்லூரியில் நுழைந்து ரகளையில் ஈடுபட்ட 4 பேர் மீது குண்டர் சட்டம்

மதுரையில் கடந்த மாதம் 30ம் தேதி பெண்கள் கல்லூரியில் நுழைந்து ரகளையில் ஈடுபட்ட 10 பேரில் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. சூர்யா, அருண், மது நவீஸ், அருண்பாண்டியன் ஆகிய 4 பேரும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.