விவசாயிகளுக்கு சலுகை விலையில் டீசல் வழங்க வேண்டும்: மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை..

விவசாயிகளுக்கு சலுகை விலையில் டீசல் வழங்க வேண்டும் என்று திமுக எம்.பி. திருச்சி சிவா மாநிலங்களவையில் வலியுறுத்தியுள்ளார்.
மீனவர்களுக்கு வழங்கப்படுவது போல் அனைத்து விவசாயிகளுக்கும் மானிய விலையில் டீசல் வழங்கப்படுமா என கேள்வி எழுப்பிய அவர்,
மானிய விலையில் டீசல் வழங்கினால் விளை பொருட்களின் உற்பத்தி செலவை குறைக்க உதவும் என குறிப்பிட்டார்.