10,11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் தொடக்கம் ..

10,11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு தொடங்கியது.

கரோனா நோய்த்தொற்று பரவல் குறைந்துள்ளதன் காரணமாக 10,11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு இந்த ஆண்டு நேரடியாக நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்தது.
இந்தாண்டு செய்முறைத் தேர்வுக்காண நேரம் 3 மணியிலிருந்து 2 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.