கடலில் தத்தளித்த 10 தமிழக மீனவர்கள் மீட்பு..


மும்பையில் இருந்து 300.. மைல் தொலைவில் கடலில் தத்தளித்த 10 தமிழக மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஒகி புயல் பாதிப்பால் திசை மாறி மயாமான மீனவர்களா என்ற முழுமையான தகவல்கள் இல்லை.