இலங்கை கடற்படையினரால் எல்லை தாண்டியதாக தமிழக மீனவர்கள் 6 பேர் கைது ..

July 12, 2019 admin 0

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த நாட்டுபடகு மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படை நடுக்கடலில் சிறைப்பிடித்துள்ளது. நம்புதாளை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து நாட்டுப்படகில் சங்கர், நாகூர், கவியரசன், ராசு உள்ளிட்ட ஆறு மீனவர்கள் நேற்று பிற்பகல் […]

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 4 தமிழக மீனவர்கள் கைது….

April 9, 2019 admin 0

ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். 600க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று காலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நள்ளிரவில் நெடுந்தீவிற்கு வடகிழக்கே மீன்பிடித்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை […]

நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 9 தமிழக மீனவர்கள் கைது

February 25, 2019 admin 0

நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 9 தமிழக மீனவர்கள், 2 படகுகள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் காங்கேசன் துறை கடற்படை முகாமில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தமிழக மீனவர்கள் 13 பேர் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிப்பு…

February 21, 2019 admin 0

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை ராணுவம் கைது செய்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இருந்து நேற்றிரவு இரண்டு படகுகளில் கடலுக்குச் சென்ற மீனவர்கள் 9 பேர், நெடுந்தீவு […]

கச்சத்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்..

February 12, 2019 admin 0

கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் தாக்கி விரட்டி அடித்துள்ளனர். ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள், இன்று அதிகாலையில் மீன்பிடித்து விட்டு திரும்பி […]

தமிழக மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிப்பு..

December 17, 2018 admin 0

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, அவர்களை படகுடன் சிறைபிடித்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் காரைநகர் துறைமுகத்திற்கு கொண்டு […]

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 21 பேர் சிறைபிடிப்பு..

October 30, 2018 admin 0

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரம், புதுக்கோட்டை, நாகை பகுதிகளை சேர்ந்த 600 விசைப்படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட […]

தமிழக மீனவர்கள் 30 பேர் சவுதி அரேபியாவில் சிறைபிடிப்பு..

October 17, 2018 admin 0

சவுதி அரேபியா கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 30 பேரை அந்நாட்டு கடற்படை சிறை பிடித்துள்ளது பஹ்ரைன் நாட்டில் இருந்து கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 30 […]

ஈரானில் தமிழக மீனவர்கள் 6 பேர் சிறைபிடிப்பு..

September 3, 2018 admin 0

துபாயில் மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 6 பேர் ஈரான் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். ராமநாதபுர மாவட்டம் கீழக்கரை, ஏர்வாடியைச் சேர்ந்த 5 பேரும் குலசேகரப்பட்டிணத்தைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். எல்லை தாண்டி […]

இலங்கை சிறையிலிருந்து 27 தமிழக மீனவர்கள் விடுதலை..

August 24, 2018 admin 0

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இராமநாதபுரம் மீனவர்கள் 27 பேரை இலங்கை ஊர் காவல் நீதிமன்றம் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்து உத்தரவிட்டது..