2019 நாடளுமன்ற தேர்தலுக்காக அதிமுக தேர்தல் அறிக்கையை தயாரிக்க குழு அமைப்பு..

2019 நாடளுமன்ற தேர்தலுக்காக அதிமுக தேர்தல் அறிக்கையை தயாரிக்க குழு அமைத்துள்ளது.

அதனை அடுத்து மக்களவை தேர்தல் தொடர்பாக தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்த அதிமுக சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

தொகுதி பங்கீட்டு குழுவில் கே.பி.முனிசாமி, வைத்திலிங்கம், தங்கமணி, வேலுமணி, ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் உள்ளனர்