நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் கேள்வி நேரம் கிடையாது..
கரோனா தொற்று காரணமாக நாடாளுமன்றத்தின் மக்களவையும் மாநிலங்களவையும் தனித் தனியாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனா நெருக்கடிக்கு மத்தியில் செப்.14 முதல் தொடங்க இருக்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் கேள்வி நேரம் இருக்காது […]