சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவனின் 305-வது பிறந்தநாள்: மு.க.ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை..

சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவனின் 305-வது பிறந்தநாள் அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை..

சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவனின் 305-வது பிறந்தநாளை முன்னிட்டு மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தி வருகின்றார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள பூலித்தேவன் படத்துக்கு மலர் தூவி மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

திமுக பொருளாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மரியாதை செலுத்தினர்.