தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளில் 948 பேரின் வேட்புமனுக்கள் தேர்தல் ஆணையத்தால் ஏற்பு

தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளில் 948 பேரின் வேட்புமனுக்கள் தேர்தல் ஆணையத்தால் ஏற்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலில் போட்டியிட 1587 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதில் 639 பேரின் வேட்பு மனுக்களை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.

மேலும், 9 பேர் வேட்பு மனுவை திரும்ப பெற்றுவிட்டனர்.