5 மாநில தேர்தல் முடிவுகள் உ.பி உள்ளிட்ட 4 மாநிலங்களில் மீண்டும் பாஜக ஆட்சி..

உத்தரபிரதேசம்,உத்தர்காண்ட்,பஞ்சாப்,கோவா,மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது.
உத்தரப்பிரதேசத்தில் 403 தொகுதிகளில் பாஜக 260 தொகுதிகளுக்கு மேல் வென்றுள்ளது. அகிலேஷ் யாதவ் தலைமையன சமாஜ்வாடி ஜனதா பார்ட்டி 100-க்கும் மேலான இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்கவைத்துள்ளது.
இதுபோல் உத்தர்காண்ட்,மணிப்பூர் கோவா மாநலங்களிஜலும் பாஜகவே லென்றுள்ளது.
பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து ஆட்சியைப் பிடித்தது ஆம்ஆத்மி கட்சி