7பேர் விடுதலை குறித்து ஆளுநர் காலம் தாழ்த்துவது மனித நேயமற்ற அதிகார அத்துமீறல்: மு.க.ஸ்டாலின் டுவிட்…

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் எழுவர் விடுதலை குறித்து ஆளுநர் காலம் தாழ்த்துவது மனித நேயமற்ற அதிகார அத்துமீறல் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில், பேரறிவாளன் உள்ளிட்டோரின் விடுதலையில் ஆளுநர் விரைந்து எடுக்க வேண்டும்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேடிக்கை பார்த்திராமல் வலியுறுத்த வேண்டும். #29YearsEnoughGovernor! என்ற ஹொஷ்டெக்கும் பதிவிட்டுள்ளார்.