9ஆம் வகுப்பு மாணவிக்கு வீடு கட்டி கொடுத்த ஓ.பன்னீர் செல்வம்

தேனியில் பள்ளி மாணவியின் குடும்பத்தினருக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சொந்த செலவில் வீடு கட்டி கொடுத்துள்ளார்.

சங்கரலிங்கபுரத்தை சேர்ந்த சந்திரசேகர் என்ற கூலி தொழிலாளி, வேலை செய்யும் போது கீழே விழுந்ததில் நடக்கும் திறனை இழந்தார்.