ஆப்கானில் 150-க்கும் மேற்பட்ட இந்தியர்களை தாலிபன்களால் சிறைபிடிப்பு..?

ஆப்கானில் 150-க்கும் மேற்பட்ட இந்தியர்களை தாலிபன்கள் பிடித்து வைத்திருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.
காபூல் சர்வதேச விமான நிலையம் அருகே காத்திருந்த இந்தியர்கள் பலரையும் தாலிபன்கள் பிடித்து வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது

இவர்கள் அனைவரும் கடத்தப்பட்டிருக்கலாம், சிறைப்பிடிக்கப்பட்டிருக்கலாம் எனவும் தகவல் தெரிவிக்ககின்றன.