புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விவசாய கடன் தள்ளுபடி : ஆலோசனை என துணை முதல்வர் பேட்டி

கஜா புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருவதாக துணைமுதல்வா் ஓ.பன்னீா் செல்வம் தொிவித்துள்ளாா்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசியல் தலைவா்கள், அரசு அதிகாாிகள் தீவிரமாக பணியாற்றி வரும் நிலையில் இதில் அரசியல் செய்யக் கூடாது என்று துணைமுதல்வா் பன்னீா் செல்வம் தொிவித்துள்ளாா்.

கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் துணைமுதல்வா் பன்னீா் செல்வம் இன்று செய்தியாளா்களை சந்தித்தாா்.

அப்போது அவா் பேசுகையில், மேகதாட்டுவில் கா்நாடகா அரசு அணைகட்ட முயற்சி செய்து வருகிறது. ஆனால், அணை கட்டுவது தொடா்பாக காவிாி மேலாண்மை ஆணையத்திற்கே முழு அதிகாரம் உள்ளது.

மேலும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசு அதிகாாிகள், ஆட்சியாளா்கள் முழு முயற்சியுடன் செய்பட்டு மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

ஆனால் இததை எதிா்க்கட்சிகள் அரசியலாக்க முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது.

புலால் தஞ்சாவூா், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் விவசாயப் பணிகள் பெரும் இழப்பை சந்தித்துள்ளன.

இதனால் புயல் பாதித்த 4 மாவட்டங்களில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வது குறித்து தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது என்று அவா் தொிவித்துள்ளாா்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசியல் தலைவா்கள், அரசு அதிகாாிகள் தீவிரமாக பணியாற்றி வரும் நிலையில் இதில் அரசியல் செய்யக் கூடாது என்று துணைமுதல்வா் பன்னீா் செல்வம் தொிவித்துள்ளாா்.

கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் துணைமுதல்வா் பன்னீா் செல்வம் இன்று செய்தியாளா்களை சந்தித்தாா்.

அப்போது அவா் பேசுகையில், மேகதாட்டுவில் கா்நாடகா அரசு அணைகட்ட முயற்சி செய்து வருகிறது.

ஆனால், அணை கட்டுவது தொடா்பாக காவிாி மேலாண்மை ஆணையத்திற்கே முழு அதிகாரம் உள்ளது.

மேலும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசு அதிகாாிகள், ஆட்சியாளா்கள் முழு முயற்சியுடன் செய்பட்டு மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

ஆனால் இததை எதிா்க்கட்சிகள் அரசியலாக்க முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது.

புலால் தஞ்சாவூா், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் விவசாயப் பணிகள் பெரும் இழப்பை சந்தித்துள்ளன.

இதனால் புயல் பாதித்த 4 மாவட்டங்களில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வது குறித்து தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது என்று அவா் தொிவித்துள்ளாா்.