அரசு மற்றும் தனியார் பள்ளிகளை மே 2ம் தேதிக்குள் ஒப்படைக்க சென்னை மாநகராட்சி உத்தரவு..

சென்னை மாநகர எல்லைக்குள் செயல்படும் அரசு, தனியார் பள்ளிகளை மே 2ஆம் தேதிக்குள் ஒப்படைக்க மாவட்ட ஆட்சியருக்கு, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆணை பிறப்பித்துள்ளார்.
சென்னையில் நாளுக்க நாள் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.இதுவரை 906 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.!

இந்நிலையில் கரோனா தடுப்பு பணிகளுக்காக பள்ளிகளை பயன்படுத்த உள்ளதால் ஒப்படைக்க கோரிக்கை. விடுத்துள்ளது.