அர்னாப் கோஸ்வாமியின் ஜாமீன் மனு : மும்பை உயர் நீதிமன்றம் நிராகரிப்பு…

அர்னாப் கோஸ்வாமி

தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் ரிபப்ளிக் டிவி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி சிறையில் உள்ளார்

அர்னாப் கோஸ்வாமி உள்ளிட்ட 3 பேரின் இடைக்கால ஜாமீன் மனுவை நிராகரித்தது மும்பை உயர்நீதிமன்றம்