மெரினா கடற்கரையைத் திறக்க காலதாமதம் ஏன்: சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி..

சென்னை மெரினா கடற்கரையை பொதுமக்களுக்கு திறப்பதில் தாமதம் ஏன்? என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மெரினாவில் பொதுமக்களை அனுமதிக்க நீதிமன்றமே உத்தரவிட நேரிடும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

திரையரங்கங்கை திறக்கும் போது மெரினா கடற்கறை ஏன்?திறக்க அனுமதிக்கவில்லை