சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஜூலை 31ந் தேதி வரை நடைபெறும் என்று அறிவிப்பு..

சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஜூலை 31ந் தேதி வரை நடைபெறும் என்று அறிவிப்பு

வரும் ஜூன் 28ல் தொடங்கும் கூட்டத் தொடர் ஜூலை 31ந் தேதி வரை நடைபெறும்

சென்னையில் சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு