வங்கி கடன் செலுத்தும் அவகாசத்தை மேலும் 6 மாதம் நீட்டிக்க ரிசர்வ் வங்கி மறுப்பு..

கரோனா பொதுமுடக்கத்தால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு பலரும் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில் வங்கியில் கடன் பெற்றவர்களின் தவணை காலத்தை 6 மாதங்களுக்கு தள்ளி வைத்தது.

மேலும் தவணை செலுத்த 6 மாதம் அவகாசம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் பதிலளித்த ரிசர்வ் வங்கி அவகாசத்தை மேலும் நீட்டிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.

. வட்டிக்கு வடி மற்றும் பொருளாதார விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது