வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை..

சென்னையிலிரந்து 1200 கி.மீ தொலைவில் வங்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
23-ம் தேதி உருவாகும் என கணிக்கப்பட்டிருந்த காற்றழுத்த நிலை இரண்டு நாட்களுக்கு முன் இன்று உருவாகியுள்ளது.