சாதி மறுப்பு திருமணம் செய்த பெண் இளமதி காவல் நிலையத்தில் ஆஜர்…

சாதி மறுப்பு திருமணம் செய்ததால் சேலத்தில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண் இளமதி மேட்டூர் காவல் நிலையத்தில் ஆஜரானார். வழக்கறிஞருடன் மேட்டூர் காவல் நிலையத்தில் இளமதி ஆஜராகியுள்ளார்.

கடத்தப்பட்ட இளமதியை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என செந்தில்குமார் எம்.பி. மக்களவையில் பேசி இருந்தார்