General News
பேராசிரியர் நிர்மலா தேவி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜர்..
மாணவிகளிடம் பாலியல் பேரம் நடத்தியதாக கடந்தாண்டு கைது செய்யப்பட்ட பேராசிரியர் நிர்மலா தேவி இன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜர்படுத்தப்பட்டார். பிற்பகல் 2.30 மணிக்கு இந்த வழக்கு விசாரணை நடக்கவுள்ளது.