இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்..

December 26, 2018 admin 0

ஊதிய உயர்வு கோரி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்கள் 29 பேர், உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 6வது ஊதியக்குழு பரிந்துரையில் உள்ள ஊதிய முரண்பாடு களையப்படவில்லை எனக் கூறி […]

விருதுநகர் ரத்த வங்கிகளில் உள்ள ரத்த மாதிரிகளை மறுபரிசோதனை செய்ய உத்தரவு..

December 26, 2018 admin 0

விருதுநகர் மாவட்டம் முழுவதும் உள்ள ரத்த மாதிரிகள் மறுபரிசோதனை செய்யப்படும் எனவும் அது முடிந்த பிறகே மீண்டும் ரத்த விநியோக தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் […]

காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு: தால் ஏரி உறைந்தது…

December 26, 2018 admin 0

காஷ்மீரில் இந்த பனிக்காலத்தில் நேற்று தான் கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டது. இந்த பனிப்பொழிவால் காஷ்மீர் மாநில மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பனிகாரணமாக தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் லடாக்-முகால் சாலை நேற்று மூடப்பட்டது. அங்கு ஒருவழிப்பாதையில் […]

சுனாமி தாக்கிய 14-வது நினைவு தினம் : உயிரிழந்தோர் நினைவாக கடற்கரைகளில் அஞ்சலி..

December 26, 2018 admin 0

தமிழகத்தை சுனாமி தாக்கி 14வது ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், உயிரிழந்தோரின் நினைவாக அவர்களின் உறவினர்கள் இன்று அஞ்சலி செலுத்தினர். கடந்த 2004 இதே நாளில்தான், இந்தோனேஷியா சுமத்ரா தீவில் நிலநடுக்கமும், அதனைத் தொடர்ந்து சுனாமியும் […]

சத்துணவு மையங்கள் மூடலா?: சமூகநலத்துறை விளக்கம்

December 25, 2018 admin 0

25 குழந்தைகளுக்கும் குறைவான குழந்தைகள் பயிலும் பள்ளிகளில் சத்துணவு மையங்களை மூடும் திட்டம் எதுவுமில்லை என தமிழக அரசின் சமூக நலத்துறை விளக்கமளித்துள்ளது. எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்த போது தொடங்கப்பட்டு, பின்னர் கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா […]

அசாமில் பிரம்மாண்ட ஈரடுக்கு பாலம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார்

December 25, 2018 admin 0

அசாமில் கட்டப்பட்டுள்ள மிகப்பிரம்மாண்டமான ஈரடுக்கு பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். அசாம் மாநிலம் திப்ரூகர் மற்றும் தேமஜி மாவட்டங்களை இணைக்கும் விதத்தில் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே சுமார் 5 கிலோ மீட்டர் […]

வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், ட்விட்டர் நிறுவனங்களுக்கான விதி : மத்திய அரசு திட்டம்…

December 25, 2018 admin 0

பொய் செய்திகள் யார் மூலம் உருவாக்கப்பட்டது என்பதை கண்டறிய வேண்டும், வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், ட்விட்டர் நிறுவனங்களுக்கான விதியை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. போலியான, பொய்யான செய்திகள் யார் மூலம் உருவாக்கப்பட்டது என்பதை, வாட்ஸ்ஆப், […]

தென் தமிழக கடலோர பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம்..

December 25, 2018 admin 0

தென் தமிழக கடலோர பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய பெருங்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு நிலை, தற்போது தென் […]

தமிழகம் முழுவதும் “ஊராட்சி சபைக் கூட்டம்” : திமுக அறிவிப்பு..

December 25, 2018 admin 0

தமிழகம் முழுவதும் ஊராட்சி சபைக் கூட்டம் நடத்த திமுக முடிவு செய்துள்ளது.கிராம சபை ஊராட்சி கூட்டம் குறித்த திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் பாசிச பா.ஜ.க அரசுக்கும், அடிமை அ.தி.மு.க அரசுக்கும் முற்றுப்புள்ளி வைக்க, ஊராட்சி […]

வாஜ்பாய் பிறந்த தினம் : நினைவிடத்தில் மோடி, மன்மோகன்சிங் மரியாதை..

December 25, 2018 admin 0

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 94 வது பிறந்த நாளை முன்னிட்டு, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி, பாஜக., தலைவர் அமித்ஷா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் மலர் தூவி […]