Tamil Nadu News
ஸ்டெர்லைட் வழக்கில் மனு தள்ளுபடி – எடப்பாடி பழனிசாமியே பொறுப்பேற்க வேண்டும்: ஸ்டாலின்
ஸ்டெர்லைட் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியே பொறுப்பேற்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி […]