Tamil Nadu News
கனமழை எதிரொலி: நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையில்,வட கிழக்கு பருவமழை நேற்று தொடங்கியது. இதன் எதிரொலியாக நாகை , திருவாரூர் மாவட்டங்களில் […]