இலங்கை கொழும்புவில் மேலும் ஒரு குண்டு வெடித்ததால் பரபரப்பு..

April 25, 2019 admin 0

இலங்கையின் தலைநகர் கொழும்புவில் வியாழக்கிழமை அன்று மேலும் ஒரு குண்டு வெடித்தது. இதில் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவ மக்கள் தேவாலயங்களுக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டனர். அப்போது, பல்வேறு […]

கொழும்பில் உள்ள சவாய் திரையரங்கு அருகில் மீண்டும் குண்டு வெடிப்பு..

April 24, 2019 admin 0

இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள சவாய் திரையரங்கு அருகில் மீண்டும் குண்டு வெடித்தது. கொழும்பில் சவாய் திரையரங்கம் அருகே வைக்கப்பட்டு இருந்த வெடிகுண்டு வெடித்தது. இருசக்கர வாகனத்தில் இருந்த வெடிகுண்டை நிபுணர்கள் செயலிழக்க செய்யும் […]

கொழும்பு தொடர் குண்டு வெடிப்பு : ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்பு..

April 23, 2019 admin 0

கடந்த ஞாயிறு அன்று இலங்கை தலைநகர்  கொழும்பு வில்  தேவாலயம் நட்சத்திர விடுதி என 9 இடங்களில் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் இதுவரை 327-பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலைத் தொடர்ந்து இலங்கையில் […]

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் பயங்கர நிலநடுக்கம்..

April 22, 2019 admin 0

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.3 எனப் பதிவாகியுள்ளது. கட்டிங்கள் அதிர்ந்தன. கட்டிட இடர்பாடுகளில் சிக்கி இருவர் உயரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் மீண்டும் குண்டு வெடிப்பு.

April 22, 2019 admin 0

இலங்கையில் நேற்று நடைபெற்ற குண்டு வெடிப்பில் சுமார் 300 மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் இன்று கொழும்பு கொச்சிக்கடை காந்தனையில் உள்ள தேவாலயம் அருகே குண்டு வெடித்தது. இலங்கையில் தற்போது அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 290 ஆக அதிகரிப்பு…

April 22, 2019 admin 0

இலங்கையில் நேற்று தேவாலயங்கள் உட்பட 8 இடங்களில் அடுத்தடுத்து நடந்த கொடூர குண்டுவெடிப்புகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 290 ஆக உயர்ந்துள்ளது. 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். குண்டுவெடிப்பு தொடர்பாக 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் […]

விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனர் ஜூலியன் அசாஞ்ர்சை லண்டனில் கைது

April 11, 2019 admin 0

ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சமடைந்திருந்த விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே பிரிட்டிஷ் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏ.எப்.பி செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ரகசியங்களை தனது விக்கிலீக்ஸ் இணையதளத்தில் அசாஞ்சே […]

இந்தோனேசியாவில் நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு …

April 7, 2019 admin 0

இந்தோனேசியா நாட்டில் இன்று அதிகாலை காலை 6.1 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனாலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. இந்தோனேசியா நாட்டின் மத்தியில் அமைந்துள்ள நுசா டெங்காரா மாகாணத்தில் இன்று அதிகாலை திடீரென […]

ஈரானில் 10 ஆண்டுகளில் இல்லாத மழைவெள்ளம்: 47 பேர் உயிரிழப்பு; லட்சக்கணக்கானோர் தவிப்பு..

April 3, 2019 admin 0

ஈரானில் கடந்த இரண்டு வாரங்களாக பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 47 பேர் பலியாகியுள்ளனர். இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ஈரானின் தெற்குப் பகுதியில் கடுமையான மழை பெய்து வருகிறது. கடந்த பத்து […]

மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க அமெரிக்கா புதிய நடவடிக்கை..

March 28, 2019 admin 0

ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத் தலைவன் மசூத் அசாரை, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மூலம் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க அமெரிக்கா புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது. புல்வாமா தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, அதை நிகழ்த்திய ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் […]