பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் பயங்கர நிலநடுக்கம்.. April 22, 2019 admin scroller, slider, top news, உலகம், செய்திகள் 0 பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.3 எனப் பதிவாகியுள்ளது. கட்டிங்கள் அதிர்ந்தன. கட்டிட இடர்பாடுகளில் சிக்கி இருவர் உயரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில்