பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் பயங்கர நிலநடுக்கம்..

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.3 எனப் பதிவாகியுள்ளது. கட்டிங்கள் அதிர்ந்தன.

கட்டிட இடர்பாடுகளில் சிக்கி இருவர் உயரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.