நாட்டுப்புறப் பாட்டுக் கலைஞர் வெற்றியூர் தமயந்திக்கு “வீதி விருது”…

January 22, 2019 admin 0

சென்னை லயோலா கல்லூரியில் 19.01.2018, 20.01.2018 இரண்டு நாட்கள் விழா நடைபெற்றது. இந்த விழா மாற்று ஊடக மையம் – லயோலா கல்லூரி சார்பில் நடத்தப்பட்டது. சிவகங்கை மாவட்ட நாட்டுப்புறப் பாட்டுக் கலைஞர் வெற்றியூர் […]

எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்

January 2, 2019 admin 0

குழந்தைகள் வளர்ப்பு பற்றிய தொடர் வாழ்க்கையில் ஒரு பயணம். நாம் அதில் ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்து வாழத் தொடங்குகிறோம். நாம் எல்லோருக்குமே வாய்ப்புகள் கிடைக்கின்றன. நேர்மறையாகப் பயன்படுத்துகிறவர்கள் அதிக பலன்களைப் பெறுகிறார்கள். இளம் பிராயத்தில் […]

புத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி

January 2, 2019 admin 0

இந்த வாரம் நம் ஆரோக்கிய வாழ்வியலில் இதயம் குறித்துப் பார்ப்போம்.   இளகின இதயம் என்றாலும் கல்நெஞ்சு என்றாலும் இதயத்தின் ஒழுங்கான இயக்கமே நம் இருப்பின் அடையாளம் என்றாகிறது. ஆனால் இன்றைய வாழ்வியல் முறையில் […]

புலவர் ஆறு.மெ.மெய்யாண்டவருக்கு புலவர் மாமணி விருது: குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வழங்கினார்

December 31, 2018 admin 0

மூத்த தமிழறிஞர் புலவர் ஆறு.மெ.மெய்யாண்டவருக்கு, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் புலவர் மாமணி விருதை வழங்கி சிறப்பித்தார். சிவகங்கை எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் 30.12.2018 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், முனைவர் சேது குமணனுக்கு கல்வி மாமணி விருதும், […]

இயல் விருது பெறும் எழுத்தாளர் இமயத்திற்கு ஸ்டாலின் வாழ்த்து

December 26, 2018 admin 0

கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 'இயல்' விருதை பெறும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் எழுத்தாளர் – தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்பு நண்பர் இமையத்திற்கு என்னுடைய இதயம் கனிந்த வாழ்த்துகள்!#Imayam pic.twitter.com/nn8XnqNYlx — M.K.Stalin […]

“கதவு” சந்தானத்தின் வண்ணக் கதவுகள் — கடந்த காலத்தின் வாசல்: மேனா.உலகநாதன்

December 25, 2018 admin 0

கடந்து செல்லும் காலத்தின் சுவடுகளை காட்சிகளாக்கி, கண்முன் விரிய வைக்கும் ஜால வித்தை, ஓவியர்களுக்கு மட்டுமே சாத்தியம். கதவு சந்தானம் என ஓவிய உலகில் புகழப்படும் சந்தான கிருஷ்ணன் அதனைத் தொடர்ந்து சாதித்து வருகிறார். […]

எழுத்தாளர் இமையத்திற்கு ‘இயல்’ விருது

December 25, 2018 admin 0

எழுத்தாளர் இமையத்திற்கு, தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பின் 2018 ஆம் ஆண்டிற்கான இயல் விருது வழங்கப்படுகிறது. 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் இலக்கிய உலகில் தொடர்ந்து இயங்கி வரும் எழுத்தாளர் இமையத்திற்கு, 2018-ஆம் ஆண்டிற்கான வாழ் […]

எழுத்தாளர் பிரபஞ்சனின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்

December 24, 2018 admin 0

எழுத்தாளர் பிரபஞ்சனின் உடல் புதுச்சேரியில், முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.     சாகித்ய அகடாமி விருது பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சன் புதுவை லாஸ் பேட்டையில் உள்ள அரசு குடியிருப்பில் வசித்து வந்தார். […]

மறைந்த தமிழறிஞர் க.ப.அறவாணனுக்கு மு.க.ஸ்டாலின், கனிமொழி அஞ்சலி

December 23, 2018 admin 0

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை பேராசிரியர், சென்னை மற்றும் நெல்லை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான க.ப.அறவாணன்(77) இன்று காலமானார். இவர் 1941ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ல் நெல்லை மாவட்டம் கடலங்குடியில் பிறந்தவர். சமூகவியல், மொழியியல், […]

வரலாறு படைத்தவர் க.ப.அறவாணன்: திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்

December 23, 2018 admin 0

திராவிட இயக்கத்தின் பால் பெரும் பற்றுக் கொண்ட தமிழறிஞர் அறவாணனின் மறைவு, இலக்கியத் துறைக்கே பேரிழப்பு என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:   அறவாணன் மறைவு […]