காவிரி விவகாரம் : தஞ்சையில் ரயில் மறியல் போராட்டம்.. April 7, 2018 admin scroller, slider, top news, செய்திகள், தமிழகம் 0 காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி விவசாயிகள் தஞ்சாவூரில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை செல்லும் சோழன் விரைவு வண்டியை மறித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தஞ்சையில் ரயில் மறியல்