சென்னையில் மீண்டும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை..

சென்னையில் மீண்டும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யத் தொடங்கியது. வளிடண்டல மேலடுக்கு சூழற்சியால் சென்னை, காஞ்சிபுரம்,திருவள்ளுர்,செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது. சென்னை எம்ஆர்சி நகரில் 7 மணி நேரத்தில் 21 செ.மீ மழை பொழிந்தது.
சென்னை நகரமே மீண்டும்வெள்ளக்காடனது.இந்நிலையில் தற்போது மீண்டும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.