சென்னை, மெரினா கடற்கரை சாலையில் எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு வளைவு திறக்க தடை..

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை ஒட்டி, சென்னை, மெரினா கடற்கரை சாலையில்,

எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா நினைவு வளைவு அமைக்கப்படும் என செப்., 30ல் முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.