சென்ன தெற்கு ரயில்வே அலுவலகத்தை கனிமொழி எம்பி தலைமையில் முற்றுகை போராட்டம்..

ரயில்வே பணியிடங்களுக்கான போட்டித் தேர்வில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதை கண்டித்தும்,

தமிழ் மொழியில் ரயில்வே பணியிடங்களுக்கான தேர்வுகளை நடத்த வலியுறுத்தியும்,

திமுக மகளிர் அணித் தலைவியும் மக்களவை உறுப்பினறுமான கனிமொழி தலைமையில்,

ஆர்எஸ்.பாரதி, கலாநிதி வீராசாமி,வில்சன் எம்பிக்களும் திமுகவினரும் தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.