ப.சிதம்பரம் ஜாமின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு..

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஜாமின் வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது.

இருதரப்பு வாதங்கள் முடிவடைந்ததை அடுத்து நீதிபதி சுரேஷ்குமார் தீர்ப்பை ஒத்திவைத்தார்.

ஐ.என்.எக்ஸ் வழக்கில் கடந்த 23 நாட்களாக டெல்லி திகார் சிறையில் ப.சிதம்பரம் உள்ளார்..