தலைமை தேர்தல் ஆணையர் ஏப்-2-ல் சென்னை வருகை..

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் ஆரோரா வரும் ஏப்ரல்-2-ந்தேதி சென்னை வருகிறார். ஏப்ரல் -2 மற்றும் 3-ந்தேதி தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார்.

அரசியல் கட்சிகளுடன் அலோசனை நடத்தவார் என தமிழக தலைமை தேர்தல் ஆணையர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்