அவதூறு வழக்கு : சிறப்பு நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் ஆஜர்…


சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் ஆஜராகியுள்ளார்.

கடந்த 2012ம் ஆண்டு தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் அரசு குறித்து அவதூறாக பேசியதாக மு.க.ஸ்ாலின் மீது அவதூறு வழக்கு போடப்பட்டுள்ளது.