திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் மறைவு தமிழகத்திற்கு பேரிழப்பு!: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் க.அன்பழகன் மறைவு தமிழ்நாட்டுக்கு பேரிழப்பு என்று முதலமைச்சர் இரங்கல் செய்து தெரிவித்துள்ளார்.

பேராசிரியர்  அன்பழகன் பன்முக தன்மையை வெளிப்படுத்தியவர் என்று முதல்வர் புகழாரம் சூட்டினார்.