திமுக ஊராட்சி சபைக் கூட்டம் 8 ம் தேதிக்கு தள்ளி வைப்பு

திமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஜனவரி 3 முதல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த ஊராட்சி சபை கூட்டம், 8 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து திமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு…