விரைவில் எடப்பாடி ஆட்சி கவிழும்: பொள்ளாச்சி பரப்புரையில் ஸ்டாலின் பேச்சு..

விரைவில் எடப்பாடி ஆட்சி கவிழும்; அமைச்சர் வேலுமணி மீது ஊழல் தடுப்பு சட்டப்படி வழக்கு பாயும் என திமுக தலைவர் முக.ஸ்டாலின் கூறியுள்ளார்.

பொள்ளாச்சி தொண்டாமுத்தூரில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள ஸ்டாலின், உள்ளாட்சி பணி ஒப்பந்தங்களில் பெரிய ஊழல் நடப்பதாக குற்றம் சாட்டினார்.

இதையடுத்து, பொள்ளாச்சி பாலியல் குற்றம் பற்றி சிபிஐ இன்னும் விசாரணையை ஏன் தொடங்கவில்லை? என கேள்வி எழுப்பினார்.