நிதி மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்பட்டு நிறைவேற்றப்படும்: ஆளுநர் கிரண்பேடி…


நிதி மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்பட்டு நிறைவேற்றப்படும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். புதுச்சேரி பேரவைக்கு 3 நியமன எம்.எல்.ஏக்கள் வரும்போது நிதி மசோதாவிற்கான ஒப்புதல் தானாக கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.